Saturday, January 5, 2008

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
தேடாதே
கூர்மை பார்.

- காசி ஆனந்தன்

No comments: