Monday, February 4, 2008

உன் பெயர் தெரிந்தது போதும்
உந்தன் அறிமுகம் போதும்
நான் பார்க்கும் கனவெல்லாம் நீ இரு அது போதும் தினமும் பார்ப்பது போதும்
நலமா கேட்பது அது போதும்
இனிமேல் நான் அழமாட்டேன் எனக்கென ஒரு போதும்
சொல்ல வந்த வார்த்தை என்ன தெரியவில்லையே தேடுகின்ற காதல் வார்த்தை மொழியில் இல்லையே உன்னை எண்ணி மலர்ந்திடும் உணர்வுகள் இனியது கடித்திட நகம் இன்றி தவிப்பது புதியது
அன்பே உன் நிழலே
எந்தன் முகவரி ஆனதடி

No comments: